Sign in to your account
or
By signing in you agree to our
Terms & conditions
 and 
Privacy policy

Carboxymethylcellulose எப்படி வேலை செய்கிறது

"Carboxymethylcellulose ஒரு செயற்கை கண்ணீர் மற்றும் அது கண்ணின் மேற்பரப்பை ஈரமாக்குகிறது (செயற்கை கண்களை உள்ளடக்கி) இயற்கைக் கண்ணீரைப் போன்று அதே வகையில்”.
கார்பாக்ஸிமிதைல் செல்லுலோஸ் என்பது கண்ணுக்கு மசகிடுதல் அல்லது செயற்கைக் கண்ணீர் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்த கண் சொட்டு மருந்து வகையாகும். அது கண்களில் வறட்சியையும் எரிச்சலையும் குறைக்கிறது மற்றும் கண்ணின் மேற்பரப்பில் மசகிடுகிறது. அதன் அடர்த்தியான இசைவுக் காரணமாக, அது கண்களுக்கு நிவாரணத்தை அளிப்பதுடன் நீண்டகாலம் தக்க வைக்கப்படுகிறது.

Carboxymethylcellulose இன் பொதுவான பக்க விளைவுகள்

கண் சிவத்தல், கண்ணெரிச்சல், கண்களில் குத்தல், கண்ணின் ஒவ்வாமை எதிர்வினை
Authenticity

Want to Know More

Read Our Editorial Policy

Carboxymethylcellulose தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • உங்களுக்கு கண் வலி, அல்லது தலைவலி அல்லது உங்கள் பார்வையில் மாற்றங்கள் சிவந்துபோகுதல் அல்லது எரிச்சல் இருந்தாலோ அல்லது மோசமடைந்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.
  • கார்பாக்சிமிதைல்செல்லுலோஸ்கண் மருந்தை பயன்படுத்துவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் இதர கண் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.
  • கார்பாக்சிமிதைல்செல்லுலோஸ் கண் மருந்தை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் காண்டாக்ட் லென்ஸை நீக்கவேண்டும் மற்றும் மீண்டும் அதனை பொருத்துவதற்கு குறைந்தது 15நிமிடங்கள் காத்திருக்கவும்.
  • கார்பாக்சிமிதைல்செல்லுலோஸ் கண் மருந்தானது கண்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மருந்தாகும்.
  • கண் இமைகள் அல்லது அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மாசுபடாமல் இருப்பதற்காககண் மருந்து பாட்டிலின் முனையை படாதவாறு விடவேண்டும்.
  • கண் மருந்து நிறம் மாறினாலோ அல்லது ஒரு பயனர் கொள்கலன் என்றால், கொள்கலனை திறந்தவுடன் பயன்படுத்தினால் கார்பாக்சிமிதைல்செல்லுலோஸ்கண் மருந்து பயன்படுத்தியபிறகு மங்கலான பார்வை ஏற்படக்கூடும். இயந்திரங்களை இயக்குவதற்கு அல்லது ஓட்டுவதற்கு முன்னர் பார்வை தெளிவாக ஆகும்வரை காத்திருக்கவேண்டும்.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோகார்பாக்சிமிதைல்செல்லுலோஸ் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.